கேரளாவில் திரைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்...
ஆக்கிரமிப்புகளை அகற்ற பி.டி.ஓ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நேரடி அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள ஊரா...
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தி.மு.க எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தி...
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு எவ்வாறு 6,000 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது? என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, விலைவாசி உயர்ந்துள்ள சூழலில்...
பொள்ளாச்சியில் காரில் இருந்து இறங்கி மளிகை கடைக்கு செல்வதற்காக தேசிய சாலையைக் கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது மோதி இறப்பை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற இரு சக்கர வாகன ஓ...
7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக ஆற்காட்டைச் சேர்ந்த தம்பதிக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆற்காட்டை அடுத்த லாடாவரத்தை சேர்ந்த காங்கேய...
பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடுத்த வழக்கறிஞருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முருகன் என்ற வழக்க...